தொண்டர்களின் கடின உழைப்பால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி
தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தொண்டர்களின் கடின உழைப்பால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி
தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பீகாரில் பயங்கரம்.. மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற நபர்
தலைமறைவாக உள்ள அன்சாரி, ஏற்கனவே ஒரு மகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் அரசியலை விட்டுவிட்டு, வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
வருமான வரி விவகாரம் - நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
மன்சூர் அலிகான் மீது விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.